பொக்கிஷம் கொட்டி கிடக்குது, ஆம் உண்மைதான் கண்ணுக்கு புலப் படாமல் பல விசயங்கள் உள்ளன, இறைவனின் படைப்பு ஒரு அற்புத உதாரணம், இத் தளம் உங்களுக்கு பல பொக்கிசங்களை வலை போட்டு உங்கள் கண்ணுக்கு விருந்து அளிக்க போகுது.
Thursday, September 30, 2010
Place of Meraj of Holy Prophet (SAW)
Wednesday, September 29, 2010
குர்ஆன் வசனம்
'இறுதியில் அவர்களில் ஒருவருக்கு மரணம் வந்துவிடுமாயின் இறைவா! நான் விட்டு வந்துள்ள உலகத்திற்கு என்னை மீண்டும் அனுப்பு. அப்படி அனுப்பினால் அங்கு நான் நற்செயல் செய்வேனே என்று கூறத் தொடங்குவான்!' (அல்குர்ஆன்: 23: 99-100)
பின்னர் நாம் (அவர்களுடைய) துன்ப நிலைக்குப் பதிலாக (வசதிகளுள்ள) நல்ல நிலையில் மாற்றியமைத்தோம். அதில் அவர்கள் (செழித்துப் பல்கிப்) பெருகிய போது, அவர்கள்;
நம்முடைய மூதாதையர்களுக்கும் தான் இத்தகைய துக்கமும் சுகமும் ஏற்பட்டிருந்தன"
35:29-30)
Wednesday, September 22, 2010
பெண்மை புகழ் காக்க

அஸ்ஸலாமு அலைக்கும்,
மங்கையின்
மறைந்திருக்கும் அவயங்களை
முறைத்துப் பார்த்துச் செல்லும்
உலகம் திறந்துக்காட்டச் சொல்லும்!
இழுத்துப்போர்த்தி நடந்துச்சென்றால்
அடிப்படைவாதி என்றேச் சொல்லும்;
அடிமைசாசனம் செய்யும்!
சமத்துவம் சொல்லும்
பள்ளியிலே மதத்துவேசம் நடக்கும்;
எதிர்த்து நின்றுக் குரல் கொடுத்தால்
இல்லையென்றே நடிக்கும்!
அவிழ்த்துப் பார்க்க
ஆசைப்படும் அவல
நிலையைப்பாருங்கள்!
என் பிள்ளைப் போர்த்திச் சென்றால்
இவனுக்கென்ன கேளுங்கள்!
அழகைக் காட்டிச் சென்றால்
”உச்” கொட்டும் உலகம்;
ஒரு நாள்
”இச்”கொட்டத் துணியும்;
பெண்மை புகழ் காக்க
புர்க்கா உண்டு தாமதிக்காதீர்கள் இனியும்!
-யாசர் அரஃபாத்
Sunday, September 19, 2010
Affirmations for Self-discovery and Self-expression:
Success is an experience which energises us to strive for a higher and greater success.
Thursday, September 16, 2010
சிந்திக்க, செயல்பட சில நபி மொழிகள்
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்..
"அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹு"
*கல்வி கற்க புறப்பட்டால் சுவனத்தின் பாதை எளிதாகும்!*
*சுவனத்தில் மாளிகை வேண்டுமா? பள்ளியைக் கட்டுங்கள்!*
*சுவனத்தில் அநாதைகளை ஆதரிப்போரின் உன்னத நிலை!*
*நோய் விசாரிக்கச் சென்றால் சுவனத்தில் ஒரு தோட்டம்!*
*நரகம் ஹராமாக்கப்பட வேண்டுமா?*
*மக்களை அதிகமாக சுவனத்தில் சேர்ப்பவைகள்!*
*உண்மை பேசுவது சுவனத்திற்கு வழிகோலும்!*
*கோபத்தை அடக்கினால் சுவனத்து கண்ணழகிகளில் விரும்பியவரை மணக்கலாம்!*
*பெற்றோரைப் பேணுவதால் சுவனம் கிடைக்கும்!*
*நபி (ஸல்) அவர்களுடன் சுவனத்தில்!*
*நான்கு விசயங்கள் ஒரே நாளில் ஒருவர் செய்தால் அவர் சுவனம் சென்று விட்டார்!*
*விரும்பிய வாயிலின் வழியாக சுவனம் செல்ல!*
*ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜிற்கு சுவனத்தைத் தவிர வேறு கூலியில்லை!*
*சுன்னத்தான தொழுகைகளைப் பேணினால் சுவனத்தில் மாளிகை!*





